
1. உங்களுக்கு புது பட திருட்டு டிவிடி வேணுமா நேரா பர்மா பஜார் போங்க,
நீங்க வேணுங்கறத வாங்கிட்டு வரலாம் .
2.உங்க வீட்டுக்கோ,கடைக்கோ ஆள் வேணுமா? இருக்கவே இருக்காங்க
குழந்தைங்க குறைஞ்ச சம்பளம், நெறைய வேல, நமக்கு லாபம்.
3. நீங்க அரசியல்ல சேர்ந்தா கோடி,கோடியா லஞ்சம் வாங்கி சம்பாதிக்கலாம்.
4. உங்களுக்கு படிப்பே வராதா? பரவாயில்ல கரன்சிய வெட்டுங்க,டாக்டர்
இல்லன்னா என்ஜினீயர் ஆய்டலாம்.
5. மீட்டர் என்ன வீலே இல்லாம கூட நீங்க சிட்டில ஆட்டோ ஓட்டலாம்.
6. நீங்க ஹெல்மெட் இல்லாம,லைசென்ஸ் இல்லாம ஏன் வண்டி ஓட்டவே
தெரியாம வண்டி ஓட்டலாம்,தி.நகர்ல 70 மாடி கட்டடம் கட்டலாம்.
கொல பண்ணலாம், கொள்ளையடிக்கலாம்,காசு இருந்தா காக்காய
கழுதைன்னு கூட நம்ப வைக்கலாம்.
மேல சொன்ன விஷயம் எல்லாமே நம்ம இந்திய ஜனநாயக சட்டப்படி
தப்புங்க,, இந்த மாதிரிஇன்னும் ஆயிரம் சொல்லலாம். இப்படி எல்லாம்
தெரிஞ்சும் நாம தெரியாத மாதிரி சொரணகெட்டுப்போய் வாழ்ந்துட்டு
இருக்கோம். அதுக்கு காரணம் இது எல்லாத்துலயும் நம்மளுக்கும்
ஏதோ ஒரு விதத்துல பங்கு இருக்கரதனாலதான்னு நான் நெனைக்கறன்.
நீங்க என்ன சொல்லறீங்க?
3 comments on "தெரியும் ஆனா தெரியாது ............"
yes
correctu than enna panarathu inime namma Vijayakanthkku oottu ottu podunga sir
correctu than enna panarathu inime namma Vijayakanthkku oottu ottu podunga sir
Post a Comment