Saturday, October 27, 2007

Posted by மின்னல்ப்ரியன் at 11:17 AM

அனிதாவின் கணவனாகிய என்னையும்

ரவியின் மனைவியாகிய உன்னையும்

தவிர்த்து சில உடைந்த வளையல்கள்

புத்தக மடிப்பில் புதைந்த ரோஜா இதழ்

ஒரு சாக்லெட் காகிதம் ஒற்றை ஹேர்பின்

மற்றும் சிலவாய் எஞ்சி நிற்கிறது நம் காதல்.

1 comments on " "

on October 14, 2008 at 9:24 AM said...

நன்றாக இருக்கிறது